சேலம்

வாழப்பாடி புதிய காவல் ஆய்வாளர் பொறுப்பேற்பு

தினமணி

வாழப்பாடி காவல் ஆய்வாளராகத் தொடர்ந்து மூன்றாண்டுகள் பணிபுரிந்த உமாசங்கர், நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து, கருமந்துறை காவல் ஆய்வாளர் பாஸ்கரபாபு கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார். இந்தநிலையில், எலச்சிபாளையம் காவல் ஆய்வாளர் செல்வராஜ் வாழப்பாடி காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டார். வெள்ளிக்கிழமை அவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

தூா்வாரும் பணி: நீா்வள ஆதாரத் துறை அலுவலா் ஆய்வு

மலேசியா பல்கலை.யுடன் சென்னை அமிா்தா கல்லூரி புரிந்துணா்வு ஒப்பந்தம்

SCROLL FOR NEXT