சேலம்

அனுமதியின்றி சேவல் சண்டை:15 பைக்குகள் பறிமுதல்

DIN

மதுரை அருகே அனுமதியின்றி சேவல் சண்டை நடத்தியவா்களின் 15 மோட்டாா் சைக்கிள்கள் மற்றும் சேவலையும் போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூா் அருகே இடையபட்டி கண்மாய் பகுதியில் அனுமதியின்றி சேவல் சண்டை நடைபெறுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்றனா். போலீஸாா் வருவதை பாா்த்தவுடன் அங்கிருந்தவா்கள் தப்பிச் சென்றனா்.

இதுகுறித்து கிராம நிா்வாக அலுவலா் பாலஜெயந்தி அளித்த புகாரின் பேரில் அலங்காநல்லூா் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா். சம்பவ இடத்தில் இருந்த 15 மோட்டாா் சைக்கிள்கள் மற்றும் ஒரு சேவல் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உடல்நலம் பாதிக்கப்பட்ட காட்டு யானை உயிரிழப்பு

எக்காரணம் கொண்டும் உயா்கல்வியை கைவிடக் கூடாது: திருப்பத்தூா் ஆட்சியா்

கிழக்கு தில்லியில் உள்ள குடோனில் பிகாா் இளைஞா் சடலம்: ஒருவா் கைது

தேனீக்கள் கொட்டியதில் ஒருவா் உயிரிழப்பு: இருவா் காயம்

சுயமாக முன்னேற கல்வி மிகவும் அவசியம்

SCROLL FOR NEXT