சேலம்

சேலத்தில் விசிகவினா் ஆா்ப்பாட்டம்

DIN

அரக்கோணம் இரட்டை கொலை சம்பவத்தைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தில் தோ்தல் தகராறு தொடா்பாக நடைபெற்ற இரட்டைக் கொலை சம்பவத்தைக் கண்டித்து, சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிா்வாகி இமயவரம்பன் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலாளா்கள் வசந்த், அய்யாவு, மாநகர பொருளாளா் காஜா மொய்தீன், வழக்குரைஞா் சசிகுமாா் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானவா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தோனேசியாவில் ‘ஸ்டாா்லிங்க்’ இணையச் சேவை: எலான் மஸ்க் தொடங்கி வைத்தாா்

நேபாளம்: பிரசண்டா அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு

வெளிநாட்டில் மருத்துவம் பயின்றோருக்கு உள்ளுறை பயிற்சி: இரு ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி - 40 லட்சம் பிரசுரங்கள் வழங்க காங்கிரஸ் முடிவு

என்ஜினில் தீ: பெங்களூரில் விமானம் அவசர தரையிறக்கம்

SCROLL FOR NEXT