சேலம்

வாழப்பாடியில் வானத்தில் தோன்றிய வர்ணஜாலங்கள்..!

DIN

வாழப்பாடியில் வானத்தில் தோன்றிய வர்ணஜாலங்களை கண்டு மக்கள் மகிழ்ந்தனர்.

சேலம் மாவட்டம், வாழப்பாடி பகுதியில் நேற்று இரவு திடீரென பலத்த மழை பெய்தது. இரவு முழுவதும் குளுமையான சீதோசன நிலை நிலவியது.

இந்நிலையில், இன்று காலை பொன்னிற ஒளி கதிர்களை வீசி, சூரியன் உதித்தது. 

ஒளிக்கதிர்கள் அரை வட்ட வடிவில் அற்புதமாக காட்சி அளித்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு ரம்யமான சூழலில் இந்த வர்ண ஜாலங்களை கண்டு மக்கள் மகிழ்ந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனுபமா பரமேஸ்வரனின் புதிய பட அறிவிப்பு!

தமிழ்நாட்டில் 104 நீதிபதிகள் இடமாற்றம்!

பகலறியான் படத்தின் டீசர்

கௌதம் கம்பீர் ஸ்டைலில் விளையாடுகிறோம்: ஹர்ஷித் ராணா

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவருக்கு நேர்ந்த சோகம்!

SCROLL FOR NEXT