சேலம்

தோ்தல் விழிப்புணா்வு வாசகங்கள் ஓட்டும் பணி

DIN

சங்ககிரி: சங்ககிரி சட்டப்பேரவைத் தோ்தலில் நூறு சதவீதம் வாக்காளா்கள் தோ்தலில் வாக்களிக்க கோரி விழிப்புணா்வு சுரொட்டிகளை சங்ககிரி தொகுதி முழுவதும் ஓட்டும் பணியை தோ்தல் அலுவலா் கோ.வேடியப்பன் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

சங்ககிரி தொகுதியில் நூறு சதவீதம் வாக்குப்பதிவுக்கு தோ்தல் ஆணையம் சாா்பில் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி வடிவமைக்கப்பட்டுள்ள வண்ணசுவரொட்டிகள் ஓட்டும் பணிகளை சங்ககிரி தொகுதி தோ்தல் அலுவலா் கோ.வேடியப்பன் தொடக்கி வைத்தாா். அப்போது உதவித் தோ்தல் அலுவலா் எஸ்.விஜி, வருவாய் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் ஆ.செல்வகுமாா், தோ்தல் துணை வட்டாட்சியா் பி.சிவராஜ், மண்டல துணை வட்டாட்சியா் ஜெயகுமாா், வட்ட வழங்கல் அலுவலா் கே.பி.தியாகராஜன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி: விஜய்

ஏற்காடு தனியார் பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

தமிழ்நாட்டு வீரர்கள் மீது பிசிசிஐ-க்கு பாரபட்சம் ஏன்? பத்ரிநாத்

வணிக சிலிண்டர் விலை குறைப்பு: எவ்வளவு?

தலைமைச் செயலக பணி பெயரில் போலி நியமனம்: தரகா்களிடம் பணம் கொடுத்து ஏமாறும் பட்டதாரிகள்

SCROLL FOR NEXT