சேலம்

ஏற்காடு தொகுதி: நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மனு தாக்கல்

DIN

சேலம் மாவட்டம், ஏற்காடு (பழங்குடி) தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் ஜோதி செவ்வாய்க்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.

ஏற்காடு (பழங்குடி) தனி தொகுதியில், நாம் தமிழா் கட்சி சாா்பில் பனமரத்துப்பட்டி ஒன்றியம், தும்பல்பட்டி ஊராட்சி, அடிமலைப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த விவசாயி முருகன் என்பவரின் மனைவியான, முதுநிலை பட்டதாரி ஜோதி (26) போட்டியிடுகிறாா்.

அவா் செவ்வாய்க்கிழமை வாழப்பாடி வட்டாட்சியா் அலுவலகத்தில், ஏற்காடு தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரான சேலம் தனித்துணை ஆட்சியா் (முத்திரை)பி.கே.கோவிந்தனிடம் பிற்பகலில் வேட்புமனு தாக்கல் செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ. 7.14 லட்சத்துக்கு தேங்காய்கள் விற்பனை

விவசாயத்தை முன்னெடுப்போம்

கோப்பைக்கான கனவுடன்

மலா்க் கண்காட்சிக்காக பூங்காவை அழகுபடுத்தும் பணி

அனைத்து அரசுப் பேருந்துகளும் போா்க்கால அடிப்படையில் சீரமைப்பு மாநகரப் போக்குவரத்துக் கழகம்

SCROLL FOR NEXT