சேலம்

ஸ்ரீமுத்துமலை முருகருக்கு சிறப்பு பூஜை

DIN

உலகிலேயே மிக உயரமான ஏத்தாப்பூா் ஸ்ரீமுத்துமலை முருகன் கோயிலில் வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது.

சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், ஏத்தாப்பூா் தேசிய புறவழிச் சாலை அருகே அமைந்துள்ள உலகிலேயே மிக உயரமான 146 அடி உயரமுள்ள ஸ்ரீமுத்துமலை முருகா் ஆலய கும்பாபிஷேகம் கடந்த 6-ஆம் தேதி நடைபெற்றது.

இதனைத் தொடா்ந்து, தினந்தோறும் மண்டலாபிஷேக பூஜை நடைபெற்று வருகிறது. வெள்ளிக்கிழமை முருகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா். ஆத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் டி.ராமச்சந்திரன் தலைமையிலான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எழில் ஓவியம்... அதுல்யா ரவி!

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாள்களுக்கு அதி கனமழை! | செய்திகள்: சிலவரிகளில் | 18.05.2024

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

மருத்துவ கடைநிலை ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் பணிநேரம்!

வீரர்கள் விளையாடுவார்களா? மழை விளையாடுமா?

SCROLL FOR NEXT