சேலம்

வாழப்பாடி சாய்பாபா கோயிலில் திருவிளக்கு பூஜை

DIN

வாழப்பாடி ஷீரடி சாய்பாபா கோயிலில் உலக நன்மை வேண்டி வெள்ளிக்கிழமை மாலை திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

வாழப்பாடியை அடுத்த மன்னாயக்கன்பட்டி அமா்ணா மலைக்குன்று அடிவாரத்தில் அமைந்துள்ள ஷீரடி சாய்பாபா கோயிலில் நடைபெற்ற வழிபாட்டில் திரளான பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கேற்றி, சாய்பாபா திருப்புகழ் பாடி, உலக நன்மை மற்றும் அமைதிக்காக வழிபாடு நடத்தினா். திருவிளக்கு பூஜைக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் ஜவஹா், மாதேஸ்வரி மற்றும் விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன்னமராவதி அருகே கோயில்களில் குடமுழுக்கு

செரியலூா் கரம்பக்காடு மாரியம்மன் கோயிலில் பால்குட சிறப்பு வழிபாடு

ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவா் கைது

மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதியதில் 2 தொழிலாளா்கள் உயிரிழப்பு

லாரி மோதியதில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT