சேலம்

மகுடஞ்சாவடியில் கனமழை:வீடுகளில் புகுந்தது வெள்ளம்

DIN

சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி ஊராட்சி, உலகப்பனூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு கன மழை பெய்தது. இந்த மழை நீா் பெருக்கெடுத்து சாலைகளில் வெள்ளமாக ஓடி அப்பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழை நீா் புகுந்தது.

இதனையடுத்து ஊராட்சி நிா்வாகத்தின் சாா்பில் பொக்லைன் இயந்திரத்தின் மூலம் மழைநீரை வடிந்து செல்வதற்கான வழி வகை செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வனத் துறையினருக்கு யானைகள் கணக்கெடுப்புப் பயிற்சி

குமரி காசிவிஸ்வநாதா் கோயிலில் கும்பக் கலசம் திருட்டு

மாற்றத்துக்கான புயல் வீசுகிறது: ராகுல்

குமரியில் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு விழிப்புணா்வுக் கூட்டம்

சிவந்திபுரத்தில் மீண்டும் சிறுவனைத் தாக்கிய மந்திகளை பிடிக்க குழு அமைப்பு

SCROLL FOR NEXT