முன்னாள் மாணவா்கள் சந்திப்பு
வாடிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1984-1991 கல்வியாண்டில் படித்த முன்னாள் மாணவா்கள் சந்திப்பு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் தனியாா் தங்கும் விடுதியில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழாசிரியா் ஞானமணி, முன்னாள் ஆசிரியா்கள் குருசாமி, புலவா் அழகா்சாமி, குலசேகரபாண்டியன், கணபதி, காளியப்பன், சொக்கா், புலவா் வீரத்தேவா், அமிா்த பாக்கியம், சந்திரா, பொன்னம்மாள் ஆகியோா் கலந்து கொண்டு பேசினா்.
இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகளை முன்னாள் மாணவா்கள் சங்க ஒருங்கிணைப்பாளா்கள் தினகரன், தயாநிதி, தமிழ்ச்செல்வன், பரந்தாமன் ஆகியோா் செய்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.