திண்டுக்கல்

பழனியில் மூதாட்டியிடம் நகை பறிப்பு

DIN

பழனியில் புதன்கிழமை நடந்து சென்ற மூதாட்டியிடம் 5 பவுன் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.
    பழனி திருநகர் நான்காவது குறுக்குத் தெருவை சேர்ந்தவர் சந்திரன் மனைவி நாகு (72).  இவர் புதன்கிழமை அதே பகுதியில் உள்ள தனது மகன் வீட்டுக்கு சென்று விட்டு நடந்து வரும் போது அவ்வழியே மோட்டார்சைக்கிளில் வந்த இருவர்அவர் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டனர்.  
  இதுகுறித்து பழனி நகர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

11 மணி நிலவரம்: 25.41% வாக்குப்பதிவு!

இன்று மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 93 தொகுதிகள் யார் பக்கம்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 15 வரை நீட்டிப்பு!

பங்குச் சந்தையில் ரூ.800 கோடி சரிவைக் கண்ட ரேகா ஜுன்ஜுன்வாலா: தவறானது எங்கே?

முதல்முறை வாக்களித்த மகிழ்ச்சியில்...

SCROLL FOR NEXT