திண்டுக்கல்

கொடைக்கானல் சிறையை மாவட்ட நீதிபதி ஆய்வு

DIN

கொடைக்கானல் கிளை சிறைச்சாலையை திண்டுக்கல் மாவட்ட நீதிபதி வெள்ளிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.
கொடைக்கானலிலுள்ள கிளை சிறைச்சாலை கடந்த பல மாதங்களாக பல்வேறு காரணங்களால் செயல்படாத நிலையில் இருந்து வந்தது. இந் நிலையில் திண்டுக்கல் மாவட்ட நீதிபதி ஜமுனா கொடைக்கானல் கிளை சிறைச்சாலையை பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். இதில் கொடைக்கானல் மாஜிஸ்திரேட் தினேஷ்குமார், கொடைக்கானல் காவல் துணை கண்காணிப்பாளர் ஆத்மநாதன், காவல் ஆய்வாளர் ராஜசேகர் மற்றும் கிளைச் சிறையின் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூத்த பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதன் காலமானார்

ஹேமந்த் சோரனின் மனு தள்ளுபடி!

தனிப் பாதுகாப்புப் பெறுவதற்காக பொய்ப் புகார் தந்த இந்து முன்னணி பிரமுகர் கைது!

பாரதி கண்ட புதுமைப்பெண்!

லாலு பிரசாத் மகள் ரோஹிணிக்கு எதிராக களமிறங்கும் லாலு பிரசாத்?

SCROLL FOR NEXT