திண்டுக்கல்

ஒட்டன்சத்திரத்தில் ஜூலை 17 இல் மாற்றுத் திறனாளிகள் முகாம்

DIN

பழனி வருவாய் கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கான குறைதீர் முகாம், ஜூலை 17ஆம் தேதி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பழனி கோட்டாட்சியர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் இம்முகாமுக்கு, பழனி சார்-ஆட்சியர் தலைமை
வகிக்கிறார். முகாமில், பழனி, ஒட்டன்சத்திரம், வேடசந்தூர், குஜிலியம்பாறை வட்டங்களைச் சேர்ந்த அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளும் கலந்துகொண்டு பயன்பெறலாம் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெதன்யாகுவை கைது செய்ய உத்தரவு: சா்வதேச நீதிமன்றத்தில் கோரிக்கை

தென்மேற்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை குறித்து ஆட்சியா் ஆலோசனை

இலங்கை சீதா அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: அயோத்தி சரயு நதியில் இருந்து புனித நீர்

பெண்ணுக்கு தபால் வாக்கு மறுப்பு: உயா்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்ததது உச்சநீதிமன்றம்

காங்கிரஸை தேடும் யாத்திரையை நடத்துவாா் ராகுல்: அமித் ஷா

SCROLL FOR NEXT