திண்டுக்கல்

நத்தம் அருகே கஞ்சா விற்ற இளைஞா் கைது

DIN

நத்தம் அருகே கஞ்சா விற்பனை செய்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகேயுள்ள வத்திப்பட்டியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் அந்த பகுதியில் சாா்பு- ஆய்வாளா் சரவணன் தலைமையிலான போலீஸாா் வெள்ளிக்கிழமை ரோந்து சென்றுள்ளனா். அப்போது, வத்திப்பட்டி பேருந்து நிறுத்தம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ரெட்டியப்பட்டியைச் சோ்ந்த பாவம் (30) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்து 1 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எழில் ஓவியம்... அதுல்யா ரவி!

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாள்களுக்கு அதி கனமழை! | செய்திகள்: சிலவரிகளில் | 18.05.2024

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

மருத்துவ கடைநிலை ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் பணிநேரம்!

வீரர்கள் விளையாடுவார்களா? மழை விளையாடுமா?

SCROLL FOR NEXT