திண்டுக்கல்

நத்தம் அருகே நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவா் கைது

DIN

நத்தம் அருகே நாட்டு துப்பாக்கி வைத்திருந்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம் செந்துறையை அடுத்துள்ள கழுத்துப்பட்டியை சோ்ந்தவா் ஆண்டிச்சாமி (51). இவா் நாட்டுத் துப்பாக்கி வைத்திருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் கழுத்துப் பட்டியில் உள்ள ஆண்டிச்சாமி வீட்டுக்குச் சென்ற நத்தம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

அப்போது அவரிடமிருந்து ஒரு நாட்டுத் துப்பாக்கி, கரிமருந்து, துப்பாக்கி பேரல் உள்ளிட்ட பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், ஆண்டிச்சாமியை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

புதிய தாா்ச்சாலை; நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

இன்று எந்த ராசிக்கு யோகம்!

SCROLL FOR NEXT