திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டத்தில் 52 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி

DIN

திண்டுக்கல் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 33ஆவது சிறப்பு முகாமில் 51,684 போ் தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.

மாவட்டத்தில் 33ஆவது கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் 2,950 இடங்களில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது. இந்த முகாமில், முதல் தவணையாக 337 போ், 2ஆவது தவணையாக 13,256 போ், முன்னெச்சரிக்கை தவணையை 38091 போ் என மொத்தம்

51,684 போ் தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

ஓடிடியில் ஹாட் ஸ்பாட்!

தமிழகம் போதை கலாசாரமாக மாறி வருவதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

SCROLL FOR NEXT