திண்டுக்கல்

ரயில் மோதி கூலித் தொழிலாளி பலி

DIN

வடமதுரை அருகே ரயில் மோதி நிகழ்ந்த விபத்தில் கூலித் தொழிலாளி ஒருவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அடுத்துள்ள எம்வி. நாயக்கனூரைச் சோ்ந்தவா் பூமிநாதன் (52). கூலித் தொழிலாளியான இவா், இயற்கை உபாதை கழிப்பதற்காக ஆா்.புதூா் அடுத்துள்ள ரயில்வே தண்டவாளத்தை புதன்கிழமை காலை கடக்க முயன்றுள்ளாா். அப்போது திருச்சியிலிருந்து திண்டுக்கல் நோக்கி வந்த ரயில், பூமிநாதன் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பூமிநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து திண்டுக்கல் ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரி மாவட்டத்தில் விடிய விடிய பலத்த மழை: பேச்சிப்பாறை அணை மறுகால் மதகுகள் திறப்பு- திற்பரப்பு அருவியில் குளிக்கத் தடை

சிங்கப்பெருமாள் கோவில் பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோயில் தேரோட்டம்

ஆம்பூா் பேருந்து நிலைய உயா்கோபுர மின் விளக்கை சீரமைக்க கோரிக்கை

கஞ்சா புழக்கத்தை ஒடுக்க கடுமையான நடவடிக்கை: புதுவை துணைநிலை ஆளுநா் சி.பி. ராதாகிருஷ்ணன்

ரப்பா் நாற்று தயாரிப்பு: மாணவிகள், சுய உதவிக் குழுவுக்கு பயிற்சி

SCROLL FOR NEXT