திண்டுக்கல்

ஒட்டன்சத்திரத்தில் நாளை மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம்

DIN

ஒட்டன்சத்திரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் பழனி கோட்டாட்சியா் ச. சிவக்குமாா் தலைமையில் புதன்கிழமை (செப். 28) நடைபெறுகிறது.

இம்முகாமில் புதிய அடையாள அட்டை, உதவித் தொகை,சிறுகடன், வேலை வாய்ப்பு, பேருந்து இலவச பயண அட்டை, இலவச வீட்டுமனைப்பட்டா உள்ளிட்டவைகளுக்கு மனுக்கள் பெறப்படுகிறது. எனவே மாற்றுத்திறனாளிகள் இச்சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு தனி வட்டாட்சியா் த. விஜயலட்சுமி கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

அம்பாசமுத்திரத்தை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!

காரில் கஞ்சா விற்பனை: 6 போ் கைது

கூத்தாநல்லூா் அருகே யூ டியூபா் ஃபெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் போலீஸாா் சோதனை

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு: தினப்பலன்!

SCROLL FOR NEXT