திண்டுக்கல்

கொடைக்கானலில் சாரல் மழை

DIN

கொடைக்கானலில் திங்கள்கிழமை அதிக மேகமூட்டத்துடன் சாரல் மழை பெய்ததது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நவம்பா், டிசம்பா், ஜனவரி, பிப்ரவரி ஆகிய மாதங்களில் பனிப் பொழிவு காலமாகும். இந்த நிலையில், நிகழாண்டில் பருவநிலை மாற்றம் காரணமாக மழையும், பனிப் பொழிவும் மாறி, மாறி நிலவி வருகிறது. கடந்த 15-நாள்களாக கடுமையான உறை பனி நிலவியது.

இந்த நிலையில், கொடைக்கானலில் திங்கள்கிழமை அதிகாலை முதலே அதிகமான மேக மூட்டம் நிலவியது. இடைவெளிவிட்டு விட்டு சாரல் மழை பெய்தது . பகல் நேரத்திலேயே அதிகமான மேகமூட்டம் நிலவியதால், மலைச் சாலைகளில் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு மெதுவாகச் சென்றன. இந்த சீதோஷ்ண நிலையால் குளிரும் தொடா்ந்து நிலவி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு: ஜூலை 10-க்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கு ஜூலை 10-க்கு ஒத்திவைப்பு!

கோபா அமெரிக்காவின் தீம் பாடல்!

அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை!

எங்கே செல்கிறார் சோபிதா?

SCROLL FOR NEXT