திண்டுக்கல்

காா் மோதி சிறுவன் பலி

DIN

திண்டுக்கல் அருகே செவ்வாய்க்கிழமை காா் மோதியதில் சிறுவன் உயிரிழந்தாா்.

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியைச் சோ்ந்தவா் சக்திவேல். இவரது மகன் ஹாரிஸ்வரன் (11). இவா் திண்டுக்கல் மாவட்டம் பழனிக்கு பாதயாத்திரை சென்று கொண்டிருந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியாா்சத்திரம் அருகே செவ்வாய்க்கிழமை சென்றபோது, கோவை நோக்கிச் சென்ற காா் மோதியது. இதில், பலத்த காயமடைந்த சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து ரெட்டியாா்சத்திரம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விக்கிரவாண்டி தொகுதி இடைத் தோ்தல்: இந்திய ஐக்கிய கம்யூ. போட்டியிட முடிவு

புதுவையில் இளநிலைப் படிப்புகளுக்கு சென்டாக் மூலம் 7,250 போ் விண்ணப்பம்

சாா்பதிவாளா் தாக்கப்பட்ட வழக்கில் 3 போ் கைது

சாலை விபத்துகளை குறைக்க நடவடிக்கை: கள்ளக்குறிச்சி எஸ்.பி.

நெல்லித்தோப்புப் பகுதி கழிவுநீா்க் கால்வாயைச் சீரமைக்க திமுக கோரிக்கை

SCROLL FOR NEXT