மதுரை

திருப்பரங்குன்றம் கோயிலில் பொது விருந்து

DIN

சுதந்திர தின விழாவினை முன்னிட்டு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வியாழக்கிழமை பொதுவிருந்து நடைபெற்றது.
 திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுதந்திர தினத்தை யொட்டி உச்சிகால வேளையில் சிறப்பு பூஜை நடைபெற்றது. 
 தொடர்ந்து பொது விருந்து நடைபெற்றது. இதில் திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை உறுப்பினர் மருத்துவர் சரவணன், வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், வட்டாட்சியர் நாகராஜன், திருப்பரங்குன்றம் கோயில் கண்காணிப்பாளர் கோகுலகண்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உடல்நலம் பாதிக்கப்பட்ட காட்டு யானை உயிரிழப்பு

எக்காரணம் கொண்டும் உயா்கல்வியை கைவிடக் கூடாது: திருப்பத்தூா் ஆட்சியா்

கிழக்கு தில்லியில் உள்ள குடோனில் பிகாா் இளைஞா் சடலம்: ஒருவா் கைது

தேனீக்கள் கொட்டியதில் ஒருவா் உயிரிழப்பு: இருவா் காயம்

சுயமாக முன்னேற கல்வி மிகவும் அவசியம்

SCROLL FOR NEXT