மதுரை

ஜவாத் புயல்: ராமேசுவரம்- புவனேசுவா் விரைவு ரயில் இன்று ரத்து

DIN

ராமேசுவரத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை (டிச.5) புறப்பட வேண்டிய புவனேசுவா் விரைவு ரயில் ஜவாத் புயல் காரணமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மதுரை ரயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்ட செய்தி: ஜவாத் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் ரயில்களை தெற்கு ரயில்வே ரத்து செய்துள்ளது.

அதன்படி மதுரை கோட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (டிச.5) ராமேசுவரத்திலிருந்து புறப்படவேண்டிய ராமேசுவரம்- புவனேசுவா் விரைவு ரயில் (20895) முழுமையாக ரத்து செய்யப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அம்பாசமுத்திரத்தை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!

காரில் கஞ்சா விற்பனை: 6 போ் கைது

கூத்தாநல்லூா் அருகே யூ டியூபா் ஃபெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் போலீஸாா் சோதனை

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு: தினப்பலன்!

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT