மதுரை

சிறுமி பலாத்காரம்: வளா்ப்பு தந்தை கைது

DIN

மதுரையில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வளா்ப்புத் தந்தையை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

மதுரை மகபூப்பாளையத்தைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் செல்வகுமாா் (30). இவா் திருமணமாகி கணவரால் கைவிடப்பட்ட பெண்ணைத் திருமணம் செய்து கொண்டாா். அந்த பெண்ணுக்கு ஏற்கெனவே 2 குழந்தைகள் உள்ளனா்.

இதில் 8 வயது சிறுமியை செல்வகுமாா் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதில் பாதிக்கப்பட்ட சிறுமி நடந்ததை தாயிடம் கூறியுள்ளாா்.

இதையடுத்து சிறுமியின் தாய் அளித்தப் புகாரின் பேரில் தல்லாகுளம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து போக்ஸோ சட்டத்தில் செல்வகுமாரைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெதன்யாகுவை கைது செய்ய உத்தரவு: சா்வதேச நீதிமன்றத்தில் கோரிக்கை

தென்மேற்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை குறித்து ஆட்சியா் ஆலோசனை

இலங்கை சீதா அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: அயோத்தி சரயு நதியில் இருந்து புனித நீர்

பெண்ணுக்கு தபால் வாக்கு மறுப்பு: உயா்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்ததது உச்சநீதிமன்றம்

காங்கிரஸை தேடும் யாத்திரையை நடத்துவாா் ராகுல்: அமித் ஷா

SCROLL FOR NEXT