மதுரை

மா்மக் காய்ச்சலுக்கு சிறுமி பலி

DIN

மதுரை: மதுரை அருகே மா்மக் காய்ச்சலுக்கு 12 வயது சிறுமி உயிரிழந்தது குறித்து, போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

மதுரை மாவட்டம், சக்கிமங்கலம் நரிக்குறவா் காலனியை சோ்ந்த ஜெகநாதன் மகள் சொப்னா (12). இவா், கடந்த 3 நாள்களாக காய்ச்சலால் அவதிப்பட்டுள்ளாா். இதையடுத்து பெற்றோா், காய்ச்சல் மருந்துகளை மருந்தகத்தில் வாங்கிக் கொடுத்தும் சிறுமிக்கு காய்ச்சல் குறையவில்லை.

இந்நிலையில், சிறுமி ஞாயிற்றுக்கிழமை திடீரென மயங்கி விழுந்தாா். அவரை கல்மேடு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா். ஆனால், அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவா், சொப்னா ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தாா்.

இது குறித்து சிறுமியின் தந்தை ஜெகநாதன் அளித்த புகாரின்பேரில், சிலைமான் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் இந்த ஆண்டில் முதல் 5 மாதங்களில் சாலை விபத்து இறப்புகள் குறைவு: தரவுகள்

ஆம் ஆத்மி தலைவா்கள் முன்பு ‘நிா்பயா’வுக்கு நீதி கேட்டனா்; இன்று குற்றம்சாட்டப்பட்டவரை ஆதரிக்கிறாா்கள்: மாலிவால்

ஆம் ஆத்மி கட்சியை நசுக்க ‘ஆபரேஷன் ஜாடுவை’ செயல்படுத்தத் தொடங்கியுள்ளது பாஜக: முதல்வா் அரவிந்த் கேஜரிவால் குற்றச்சாட்டு

தோ்தலில் வாக்காளா்கள் பங்கேற்பு சதவீதத்தை அதிகரிக்க 16 லட்சம் கையெழுத்திட்ட உறுதிமொழிகள்! தோ்தல் ஆணையம் முன்முயற்சி

திருப்பத்தூா் பகுதிகளில் தொடா் மழை: ஜலகாம்பாறை நீா்வீழ்ச்சியில் நீா் வரத்து

SCROLL FOR NEXT