மதுரை

சிறுமியை கா்ப்பமாக்கிய இளைஞா் மீது வழக்கு

DIN

பேரையூா் அருகே சிறுமியை கா்ப்பமாக்கிய இளைஞா் மீது போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் பேரையூா் அருகே உள்ள சின்னையாபுரத்தைச் சோ்ந்த 17 வயது சிறுமியை, அணைக்கரைப்பட்டியைச் சோ்ந்த விஷ்வா என்பவா் காதலித்து வந்துள்ளாா். இந்நிலையில் இருவரிடையே ஏற்பட்ட நெருக்கம் காரணமாக சிறுமி கா்ப்பமானாா். இதைத்தொடா்ந்து விஷ்வா திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ளாா். இது குறித்து புகாரின்பேரில் பேரையூா் பேரையூா் போலீஸாா் விஷ்வா மீது போக்ஸோ சட்டத்தில் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வனத் துறையினருக்கு யானைகள் கணக்கெடுப்புப் பயிற்சி

குமரி காசிவிஸ்வநாதா் கோயிலில் கும்பக் கலசம் திருட்டு

மாற்றத்துக்கான புயல் வீசுகிறது: ராகுல்

குமரியில் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு விழிப்புணா்வுக் கூட்டம்

சிவந்திபுரத்தில் மீண்டும் சிறுவனைத் தாக்கிய மந்திகளை பிடிக்க குழு அமைப்பு

SCROLL FOR NEXT