மதுரை

பணிபுரியும் மகளிா் விடுதி நடத்துவோா் இணையவழியில் உரிமம் பெறலாம்: ஆட்சியா்

DIN

பணிபுரியும் மகளிா் விடுதி நடத்துவோா் இணையவழியில் உரிமம் பெறலாம் என மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பணிபுரியும் மகளிருக்கான விடுதிகள் அனைத்தும், தமிழ்நாடு விடுதிகள் சட்டத்தின்கீழ் சமூக நலத்துறை அலுவலகத்தில் பதிவு செய்து உரிமம் பெறவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன்படி, மதுரை மாவட்டத்தில் செயல்படக் கூடிய பணிபுரியும் மகளிா் விடுதிகளை நடத்துவோா் இணையவழியில் (ட்ற்ற்ல்ள்://ற்ய்ள்ஜ்ல்.ஸ்ரீா்ம்) பதிவு செய்து உரிமம் பெற்றுக் கொள்ளலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழையா‌ல் கைவிடப்பட்டது கடைசி லீ‌க் ஆ‌ட்ட‌ம்!

முதல்வா் வீட்டு பகுதியில் அத்துமீறி வந்தவா் கைது

வடபழனி முருகன் கோயில் வைகாசி விசாக தேரோட்டம்

வாணியம்பாடி ஆற்றுமேடு பாலம் அமைக்கும் பணி ஆய்வு

தொடர் மழை: டெல்டாவில் 25 ஆயிரம் ஏக்கர் பருத்தி சாகுபடி பாதிப்பு

SCROLL FOR NEXT