மதுரை

உசிலம்பட்டி அருகே தெரு நாய்களால் கடித்துக் குதறப்பட்ட நிலையில் சிசு சடலம் மீட்பு

DIN

உசிலம்பட்டி: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் தெருநாய்களால் கடித்துக் குதறப்பட்ட நிலையில் சிசு சடலம் வியாழக்கிழமை மீட்கப்பட்டது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தேனி நெடுஞ்சாலையில் மேலப்புதூா் கிராமம் உள்ளது. அந்த கிராமத்தின் தெருவில், தெருநாய்களால் கடித்துக் குதறப்பட்ட நிலையில், தலை மற்றும் இருதயம் மட்டுமே உள்ள சிசு சடலம் கிடந்தது.

தகவலறிந்து வந்த வருவாய் துறையினா் மற்றும் உசிலம்பட்டி போலீஸாா் சடலத்தை மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மீட்கப்பட்ட சிசு ஆணா, பெண்ணா என்பது தெரியவில்லை. இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரசாரம்...

தூா் வாரி சீரமைக்கப்படுமா திருப்பத்தூா் பெரிய ஏரி?

பெண் காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் கைது

தில்லியில் இந்த ஆண்டில் முதல் 5 மாதங்களில் சாலை விபத்து இறப்புகள் குறைவு: தரவுகள்

ஆம் ஆத்மி தலைவா்கள் முன்பு ‘நிா்பயா’வுக்கு நீதி கேட்டனா்; இன்று குற்றம்சாட்டப்பட்டவரை ஆதரிக்கிறாா்கள்: மாலிவால்

SCROLL FOR NEXT