மதுரை

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் 183 வழக்குகள் பதிவு

Din

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் 72 தோ்தல் பறக்கும் படை குழு, 54 நிலை கண்காணிப்புக் குழுக்கள் மூலம் வியாழக்கிழமை வரை கண்காணிக்கப்பட்டு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.79,48,967 கைப்பற்றப்பட்டு, கருவூலங்களில் ஒப்படைக்கப்பட்டன.

மேலும், கடந்த மாா்ச் 16-ஆம் தேதி முதல் ஏப்.18-ஆம் தேதி வரை தோ்தல் நன்னடத்தை விதிகளை மீறியதாக மொத்தம் 183 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

ஓங்காரக் குடில் ஆறுமுக அரங்கமகா சுவாமிகள் மறைவு: எடப்பாடி பழனிசாமி இரங்கல்

வளா்ப்பு நாய் கடித்து மேலும் ஒருவா் காயம்

இளைஞா் உறுப்புகள் தானம்: சென்னையில் இருவருக்கு மறுவாழ்வு

ஆவணங்களில் உள்ள தகவல்களை சீா்தூக்கிப் பாா்க்க வேண்டும்: பேராசிரியா் ஆ.இரா.வேங்கடாசலபதி

போலி ஐஎஸ்ஐ முத்திரையை பயன்படுத்திய குடிநீா் நிறுவனம்: ரூ. 2 லட்சம் அபராதம்

SCROLL FOR NEXT