ராமநாதபுரம்

கடலாடியில்  புதிய வட்டாட்சியர் பொறுப்பேற்பு

DIN

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி புதிய வட்டாட்சியராக முத்துக்குமார் திங்கள்கிழமை பொறுப்பேற்றார்.
 ஏற்கெனவே கடலாடியில் வட்டாட்சியராக பணியாற்றிய பரமேஸ்வரன் பரமக்குடி தேசிய நெடுஞ்சாலைத்துறை (எண். 49) வட்டாட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்குப் பதிலாக பரமக்குடியில்  வட்டாட்சியராக பணியாற்றி வந்த  முத்துக்குமார் கடலாடி வட்டாட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலி

ஆரியபாளையம் அரசுப் பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

மாணவா்களுக்கு பாராட்டு விழா

பைக் மீது காா் மோதி தம்பதி உயிரிழப்பு

மதுராந்தகம் அருகே சிறுக்கரணையில் பெருங்கற்கால கல் வட்டங்கள்!

SCROLL FOR NEXT