ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் ‘திடீர்’ மாற்றம்!

DIN

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் அந்தப் பதவியிலிருந்து மாற்றப்பட்டுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராகப் பணியாற்றி வந்தவர் வருண்குமார். வியாழனன்று அவர் அந்தப் பதவியில் இருந்து மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக சென்னை பூக்கடை மார்க்கெட் மாவட்ட காவல் துணை ஆணையர் கார்த்திக் புதிய காவல்துறை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்,

மாற்றப்பட்ட வருண்குமாருக்கு புதிய பதவி எதுவும் வழங்கப்படாமல் தற்போது காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

SCROLL FOR NEXT