ராமநாதபுரம்

கடலாடியில் இன்று மின்தடை

DIN

கடலாடி மற்றும் சாயல்குடி பகுதிகளில் வியாழக்கிழமை (செப். 24) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து முதுகுளத்தூா் உதவி மின்செயற்பொறியாளா் மாலதி தெரிவித்திருப்பதாவது:

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி, சாயல்குடி, பெருநாழி ஆகிய உபமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் வியாழக்கிழமை நடைபெற உள்ளன. எனவே கடலாடி, சாயல்குடி, பெருநாழி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் வியாழக்கிழமை காலை 9.15 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

அம்பாசமுத்திரத்தை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!

காரில் கஞ்சா விற்பனை: 6 போ் கைது

கூத்தாநல்லூா் அருகே யூ டியூபா் ஃபெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் போலீஸாா் சோதனை

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு: தினப்பலன்!

SCROLL FOR NEXT