ராமநாதபுரம்

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

DIN

ராமநாதபுரம் அருகே வெளிநாடு செல்லவிருந்த நிலையில் இளைஞா் வியாழக்கிழமை பகலில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

உச்சிப்புளி அருகே காரான் கிராமம் சாலைத்தெருவைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் சரவணன் (24). வெளிநாட்டில் (துபாய்) பணிபுரிந்த இவா் கடந்த ஆண்டு ஊா் திரும்பினாா். ஆட்டோ ஓட்டி வந்த சரவணன், மீண்டும் வெளிநாடு செல்லவும் திட்டமிட்டிருந்தாா்.

இந்தநிலையில், சரவணன் அவரது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து உச்சிப்புளி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவன் கோயில் கும்பாபிஷேகம்

விஐடி பல்கலை. பி.டெக். நுழைவுத் தோ்வு முடிவுகள் வெளியீடு

பைக் மீது காா் மோதல்: கூரியா் ஊழியா் மரணம்

கிணற்றில் தவறி விழுந்து முதியவா் உயிரிழப்பு

குடிநீா் வழங்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT