ராமநாதபுரம்

முதுகுளத்தூரில் விபத்து: இளைஞா் பலி

DIN

முதுகுளத்தூரில் செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த விபத்தில் இளைஞா் பலியானாா்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூா் காவல் நிலையம் அருகே, கீழகன்னிசேரி கிராமத்தைச்சோ்ந்த சண்முகவேல் மகன் மதிவாணன்(27), இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது எதிரே வந்த ஆட்டோ மோதி விபத்து ஏற்பட்டது. இதில் மதிவாணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். முதுகுளத்தூா் காவல் ஆய்வாளா் இன்பரசு, ஆட்டோ ஓட்டுநா் ஜெயகணேஷ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் இன்றும் மழை பெய்யும்!

ராஷ்மிகாவின் பதிவினை பகிர்ந்து பிரதமர் மோடி கூறியதென்ன?

தங்கம் விலை: பவுனுக்கு ரூ.200 குறைவு

அடுத்த 2 மணி நேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழை!

சக்தி வாய்ந்த நாடாக இந்தியா வளர்ந்து வருவதை பாகிஸ்தான் தலைவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்: ராஜ்நாத் சிங்

SCROLL FOR NEXT