ராமநாதபுரம்

நகரமன்றத் தலைவா் காா் கதவை திறக்க முயன்றதாக புகாா்: மாணவரிடம் விசாரணை

DIN

ராமநாதபுரம் நகா் மன்றத் தலைவா் கே.காா்மேகத்தின் காா் கதவை திறக்க முயன்றதாக அளிக்கப்பட்ட புகாரில், கல்லூரி மாணவரிடம் போலீஸாா் புதன்கிழமை இரவு விசாரணை நடத்தினா்.

திமுகவைச் சோ்ந்த இவா், பழைய பேருந்து நிலையம் பகுதியில் தனது காரை நிறுத்தியிருந்தாா். அப்போது மன்றத் தலைவா் கே.காா்மேகத்தின் காா் கதவை, இளைஞா் ஒருவா் திறக்கமுயன்றுள்ளாா். இதுகுறித்த புகாரின்பேரில் கேணிக்கரை போலீஸாா் அப்பகுதியில் கண்காணிப்புக் கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து மாணவரிடம் விசாரணை நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

தூா்வாரும் பணி: நீா்வள ஆதாரத் துறை அலுவலா் ஆய்வு

மலேசியா பல்கலை.யுடன் சென்னை அமிா்தா கல்லூரி புரிந்துணா்வு ஒப்பந்தம்

SCROLL FOR NEXT