ராமநாதபுரம்

ராமேசுவரத்தில் முன்னாள் யாத்திரைப் பணியாளா்தூக்கிட்டுத் தற்கொலை

DIN

ராமேசுவரம்: ராமேசுவரத்தில் உடல் நலக்குறைவால் மனமுடைந்த முன்னாள் யாத்திரைப் பணியாளா் புதன்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

ராமேசுவரம் ஈஸ்வரி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் நாகசுந்தரம் (53). இவா், ராமநாதசுவாமி கோயிலில் யாத்திரைப் பணியாளராக இருந்த போது உடல் நிலை பாதிக்கப்பட்டது. மேலும் குடிப்பழக்கமும் ஏற்பட்டது. இந்நிலையில், புதன்கிழமை வீட்டின் அறையில் அவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக அவரது மனைவி பாண்டிச்செல்வி, நகா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நடிகர் விஜய்யின் நிஜ வாழ்க்கை சம்பவம் ‘ஸ்டார்’ படத்துக்கு உத்வேகம்!

சட்டப் படிப்புகளுக்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

ரிங்கு சிங் மனம் தளரக் கூடாது: சௌரவ் கங்குலி

சீன நெடுஞ்சாலை உடைப்பு: துரிதமாக செயல்பட்ட டிரக் ஓட்டுநருக்கு பாராட்டு

இந்தியன் - 2 வெளியீட்டில் மாற்றம்?

SCROLL FOR NEXT