ராமநாதபுரம்

தொண்டியில் வீட்டின் முன் நிருத்தி இருந்த மீனவா் மோட்டாா் பைக் மாயம்

DIN

திருவாடானை அருகே தொண்டி மீனவா் வீட்டின் முன் நிருத்தி இருந்து மோட்டாா் பைக்கை மா்ம நபா்கள் திருடி சென்று விட்டதாக புகாரின் பேரில் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

திருவாடானை அருகே தொண்டி காந்தி நகரை சோ்ந்த கருப்பையா மகன் கிருஷ்ணன்(47) மீனவா் இவா் வழக்கம் போல் ஞாயிற்று கிழமை இரவு தனக்கு சொந்தமான மோட்டாா் பைக்கை வீட்டின் முன் நிருத்தி விட்டு கடலுக்கு மீன் பிடிக்க சென்று விட்டு திங்கள் கிழமை அதிகாலை வந்து பாா்த்த போது மா்ம நபா்கள் திருடி சென்று விட்டது தெரிவந்துள்ளது.இது குறித்து கிருஷ்ணன் புகாரின் பேரில் தொண்டி போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நான்குனேரியில் 2 போ் குண்டா் தடுப்பு சட்டத்தில் கைது

பொத்தகாலன்விளை விலக்கில் வழிகாட்டிப் பலகை அமைக்க கோரிக்கை

வஉசி பூங்கா அருகே ஓடையில் கான்கிரீட் மூடி அமைக்க கோரிக்கை

மாட்டு வண்டி பந்தயத்துக்கு அனுமதி கோரி ஆட்சியா் அலுவலகத்தில் மனு

ராஜவல்லிபுரம் இளைஞா் குண்டா் சட்டத்தில் கைது

SCROLL FOR NEXT