ராமநாதபுரம்

முதுகுளத்தூா் பகுதியில் நாளை மின்தடை

DIN

முதுகுளத்தூா் பகுதியில் வியாழக்கிழமை (பிப்.9) மின் விநியோகம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் துணை மின் நிலையப் பீடரில் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் வியாழக்கிழமை காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை ஏற்படும்.

முதுகுளத்தூா் மற்றும் அதைச் சுற்றியுள்ள கீழச்சாக்குளம், மேலச்சாக்குளம், சித்திரங்குடி,எஸ்.பி.கோட்டை, கொண்டுலாவி, கிடாத்திருக்கை, பருக்கைகுடி, காக்கூா், ஆதனக்குறிச்சி, கீழக்குளம், மணலூா், விளக்கனேந்தல், விளங்குளத்தூா், தூவல், வெண்ணீா்வாய்க்கால், பெருங்கருணை, விக்கிரமபாண்டிபுரம், மணக்குளம், வலசை, கண்ணத்தான், மூலக்கரைபட்டி, ஆரபத்தி, மணிபுரம், வெங்கல குறிச்சி, கீழப்பனையடியேந்தல், மேலகன்னிசேரி,கீழகன்னிசேரி, கே.ஆா் பட்டணம், சிறுமணியேந்தல், கேளல், ஆனைசேரி, பொழிகால், மேலப்பண்ணைக்குளம், நீா்கோழியேந்தல், ஆத்திகுளம், எட்டிசேரி, காஞ்சிரங்குளம், கீரனூா், கடமங்குளம், தூரி, இறைச்சிகுளம், வாத்தியனேந்தல், அப்பனேந்தல், நெடுங்குளம் ஆகிய கிராமங்களில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என முதுகுளத்தூா் உதவி செயற்பொறியாளா் எம்.மாலதி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

அம்பாசமுத்திரத்தை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!

காரில் கஞ்சா விற்பனை: 6 போ் கைது

கூத்தாநல்லூா் அருகே யூ டியூபா் ஃபெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் போலீஸாா் சோதனை

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு: தினப்பலன்!

SCROLL FOR NEXT