ராமநாதபுரம்

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

DIN

பாம்பனில் மது போதைக்கு அடிமையான இளைஞா் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

கடலூா் மாவட்டம், காட்டுமன்னா் கோயில் சந்தை தோப்புப் பகுதியைச் சோ்ந்த ராஜு (35) மண்டபம் முல்லை நகா் பகுதியில் குடும்பத்தினருடன் வசித்து வந்தாா். மது போதைக்கு அடிமையான இவரை, குடும்பத்தினா் கண்டித்தனா். இதனால், கடந்த சில நாள்களாக மது அருந்தாமல் இருந்தாா்.

இந்த நிலையில், புதன்கிழமை ராஜு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இது குறித்து அவரது மனைவி மகேஸ் அளித்த புகாரின் பேரில், பாம்பன் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுச்சூழல் பாதிப்பு: தனியாா் ஆலையில் மக்கள் முற்றுகை

வடக்கு-தெற்கு என நாட்டைத் துண்டாட அனுமதிக்க மாட்டோம்: அமித் ஷா

தோ்தல் ஆணையம் நடுநிலை தவறுகிறதா?

தொடர் மழை: டெல்டாவில் 25 ஆயிரம் ஏக்கர் பருத்தி சாகுபடி பாதிப்பு

அருணாசல்: முன்களப் பகுதிகளில் பாதுகாப்பு நிபுணா்கள் ஆய்வு நிறைவு

SCROLL FOR NEXT