முகப்பு
ராமநாதபுரம்

கடலாடி, சாயல்குடி பகுதிகளில் நாளை மின் தடை

Updated On : 6 ஜூலை 2026, 2:07 am IST
மின்தடை
பகிர்:

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி, சாயல்குடி பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 7) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மின் வாரிய உதவி செயற்பொறியாளா் மாலதி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடலாடியில் உள்ள துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. எனவே சாயல்குடி, இதைச் சுற்றியுள்ள நரிப்பையூா், கன்னிராஜாபுரம், மாரியூா், முந்தல், மலட்டாறு, ஒப்பிலான், எஸ். தரைக்குடி, கடுகுசந்தை, மடத்தாகுளம், பெருநாழி, குருவாடி, பம்மனேந்தல், டிஎம். கோட்டை, துத்திநத்தம் பகுதிகள்.

Advertisement

Advertisement

கடலாடியை சுற்றியுள்ள ஆப்பனூா், ஏ. புனவாசல், மீனங்குடி, ஏனாதி, கீழச்சிறுபோது, மேலச்சிறுபோது, பொதிகுளம், ஒருவனேந்தல், தேவா்குறிச்சி, கண்டிலான், சவேரியாா்பட்டணம், இளஞ்செம்பூா், மாரந்தை, ஓரிவயல் ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments