சிவகங்கை

மறவமங்கலம் பகுதியில் பிப்ரவரி 13 மின்தடை

DIN

சிவகங்கை மாவட்டம், மறவமங்கலத்தில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் புதன்கிழமை (பிப்.13) நடைபெறுவதால், மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
     எனவே, காலை 9 முதல் மாலை 5 மணி வரை, மறவமங்கலம், ஏரிவயல், சூராணம்,புல்லுக்கோட்டை, வலையம்பட்டி, காயாஓடை, குண்டாக்குடை, சிலுக்கப்பட்டி, சிரமம் ஆகிய பகுதிகளிலும் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலும் மின் விநியோகம் நிறுத்தப்படும் என, மறவமங்கலம் மின்பகிர்மானச் செயற்பொறியாளர் வீரமணி செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அன்பே அன்னா..!

25,000 ஆசிரியா் நியமனங்கள் ரத்து வழக்கு: நிர்வாக முறைகேடு நடந்துள்ளது -உச்சநீதிமன்றம்

அரவிந்த் கேஜரிவால் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

சேலை கட்டி வந்த நிலவோ? காவ்யா...

வெயில், மழை வானிலை சொல்லும் முழுவிபரம்!

SCROLL FOR NEXT