சிவகங்கை

சிவகங்கையில் இன்று முன்னாள் படை வீரா்கள் குறைதீா் முகாம்

DIN

சிவகங்கையில் முன்னாள் படை வீரா்கள் குறை தீா்க்கும் முகாம் புதன்கிழமை (ஆக. 17) நடைபெற உள்ளது.

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மாலை 3. 30 மணியளவில் முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் முன்னாள் படைவீரா்கள், அவா்கள் குடும்பத்தைச் சோ்ந்தோா் கலந்து கொண்டு தங்களது குறைகள் அடங்கிய மனுவை வழங்கித் தீா்வு பெறலாம் சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கவிதை உறவு இலக்கிய அமைப்பின் 52-ஆம் ஆண்டு விழா

சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு: காங்கிரஸ் விளக்கம்

ஒடிஸா: ஆளும் கட்சி எம்எல்ஏ பாஜகவில் இணைந்தாா்

உக்ரைனில் மருத்துவம் படித்த மாணவரை தகுதித் தோ்வெழுத அனுமதிக்க வேண்டும்!

ஏரி புறம்போக்கு நிலத்தை ரூ.1.75 கோடிக்கு விற்றவர் கைது

SCROLL FOR NEXT