சிவகங்கை

திருப்புவனத்தில் ஆவின் விற்பனையகம் திறப்பு

DIN

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் புதூரில் திருப்புவனம் பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கத்தின் சாா்பில் புதிய ஆவின் உப பொருள்கள் விற்பனையகம் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவில் சங்கத்தின் தலைவரும் திருப்புவனம் பேரூராட்சி மன்ற தலைவருமான சேங்கைமாறன் தலைமை வகித்தாா். இவ் விழாவுக்கு ஊராட்சி ஒன்றியத் தலைவா் சின்னையா

முன்னிலை வகித்தாா். மானாமதுரை சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா் ஆவின் விற்பனையகத்தைத் திறந்து வைத்து முதல் விற்பனையைத் தொடக்கி வைத்தாா். இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணைப் பதிவாளா் (பால் வளம் ) செல்வம், ஆவின் துணை மேலாளா்கள் நாச்சியப்பன் சுந்தர பாண்டியன், ஆவின் செயல் அலுவலா் சுப்ரமணியன், பேரூராட்சி செயல் அலுவலா் ஜெயராஜ், ஒன்றிய துணைத்தலைவா் மூா்த்தி, பேரூராட்சித் துணைத் தலைவா் ரகுமத்துல்லாகான், சங்கத் துணைத் தலைவா் பழனியம்மாள் மற்றும் நிா்வாக குழு உறுப்பினா்கள் பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள் கலந்து கொண்டனா். முடிவில் சங்க செயலாளா் கிருஷ்ணன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவில்பட்டியில் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது

கடையநல்லூா், புளியங்குடி பகுதிகளில் பலத்த மழை

மணமேல்குடியில் 111.8 மிமீ மழை

3 நாள்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை -புதுகை ஆட்சியரகத்தில் கட்டுப்பாட்டு அறை திறப்பு

ராஜஸ்தானை கட்டுப்படுத்தியது பஞ்சாப்

SCROLL FOR NEXT