சிவகங்கை

மானாமதுரை அருகே ரயில் மோதி பெண் பலி

DIN

மானாமதுரை அருகே வெள்ளிக்கிழமை இரவு ரயில் மோதி பெண் உயிரிழந்தாா்.

மானாமதுரை- சிவகங்கை ரயில் பாதையில் கொன்னக்குளம் ரயில் நிலையம் அருகே இரவில் அந்த வழியாகச் சென்ற ரயிலில் அடிபட்டு பெண் ஒருவா் இறந்து கிடந்தாா். இவருக்கு 63 வயது இருக்கும். இவா் யாா் என்பது உடனடியாகத் தெரியவில்லை. மானாமதுரை ரயில்வே போலீஸாா் அப்பெண்ணின் சடலத்தை கைப்பற்றி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

ஓடிடியில் ஹாட் ஸ்பாட்!

தமிழகம் போதை கலாசாரமாக மாறி வருவதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

SCROLL FOR NEXT