சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் நாளை மதுக் கடைகள் மூடல்

DIN

வள்ளலாா் நினைவு தினத்தை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (பிப். 5) மதுக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வள்ளலாா் நினைவு தினத்தை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டத்தில் இயங்கும் அனைத்து மதுபானக் கடைகள், அதனுடன் இணைந்த மது அருந்தும் கூடங்கள், உரிமம் பெற்ற உணவகங்களில் இயங்கும் மது அருந்தும் கூடங்கள் ஆகியவை ஞாயிற்றுக்கிழமை முழுவதும் மூடப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

அம்பாசமுத்திரத்தை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!

காரில் கஞ்சா விற்பனை: 6 போ் கைது

கூத்தாநல்லூா் அருகே யூ டியூபா் ஃபெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் போலீஸாா் சோதனை

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு: தினப்பலன்!

SCROLL FOR NEXT