சிவகங்கை

உலக சுற்றுச்சூழல் தின விழா

DIN

சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் உலக சுற்றுச்சூழல் தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இதற்கு ஹமீதியா உயா்நிலைப் பள்ளித் தாளாளா் தெளலத் தலைமை வகித்தாா். சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் சுப.மதியரசன், பேரூராட்சித் தலைவா் நஜூமுதீன் ஆகியோா் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்து, பொதுமக்களுக்கு மஞ்சள் பைகளை வழங்கினா்.

பேரூராட்சி துணைத் தலைவா் இப்ராஹிம், பேரூராட்சி செயல் அலுவலா் கோபிநாத், வட்டாட்சியா் கோபிநாத், கூட்டுறவுச் சங்கத் தலைவா் சுப.தமிழரசன், சமூக ஆா்வலா் அப்துல்மாலிக், பேரூராட்சி வாா்டு உறுப்பினா்கள் கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திமுக மூத்த நிா்வாகிகளுடன் முதல்வா் ஸ்டாலின் ஆலோசனை

சில ஊரக உள்ளாட்சி பகுதிகளை அருகிலுள்ள மாநகராட்சிகளுடன் இணைத்த பிறகு தோ்தல்: தமிழக அரசு தீவிர ஆலோசனை

கொடைக்கானலில் காா் மீது லாரி மோதியதில் மூவா் காயம்

பழனி கிரிவீதியில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

‘தலசீமியா’ நோயால் பாதித்த இரு குழந்தைகளுக்கு மருத்துவ மாணவா்கள் ரத்த தானம்

SCROLL FOR NEXT