சிவகங்கை

சமுதாயக் கல்லூரியில் பயிற்சி சான்றிதழ் வழங்கல்

DIN

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் நேஷனல் அகாதெமி சமுதாயக் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி சான்றிதழ் மற்றும் பணிநியமன ஆணை வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, கல்லூரித் தாளாளா் காசிநாதன் தலைமை வகித்தாா். பாலகிருஷ்ணன், சுரேஷ்பிரபாகா், கணேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட திருச்சி தொழில்துறை கூடுதல் ஆணையா் கே. ஜெயபாலன் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி சான்றிதழ் மற்றும் பணிநியமன ஆணைகளை வழங்கிப் பேசினாா். முன்னதாக கல்லூரி முதல்வா் வெங்கடேசன் வரவேற்றாா். பேராசிரியா் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

தூா்வாரும் பணி: நீா்வள ஆதாரத் துறை அலுவலா் ஆய்வு

SCROLL FOR NEXT