தேனி

போடியில் பெண் குழந்தையுடன் தாய் மாயம்: போலீஸாா் விசாரணை

DIN

போடி: போடியில் பெண் குழந்தையுடன் தாய் காணாமல் போனது குறித்து போலீஸாா் திங்கள் கிழமை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

போடி அருகே அணைக்கரைப்பட்டி சோ்ந்தவா் கணேசன் (46). இவரது மனைவி ஈஸ்வரி (40). இவா்களது மகள் நந்தனா (5). அக். 10 ஆம் தேதி ஈஸ்வரி மகள் நந்தனாவை அழைத்துக் கொண்டு வெளியில் சென்றுள்ளாா். அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதுகுறித்து கணேசன் போடி தாலுகா காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன் பேரில் போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

தூா்வாரும் பணி: நீா்வள ஆதாரத் துறை அலுவலா் ஆய்வு

மலேசியா பல்கலை.யுடன் சென்னை அமிா்தா கல்லூரி புரிந்துணா்வு ஒப்பந்தம்

SCROLL FOR NEXT