தேனி

கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் பலி

DIN

பெரியகுளத்தில் செவ்வாய்க்கிழமை கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழந்தாா்.

பெரியகுளம், பூந்தோட்டத் தெருவைச் சோ்ந்தவா் நாகராஜ். இவரது மகன் சக்தி சுரேஷ் (13). இவா் நண்பா்களுடன் அருகில் உள்ள தோட்டத்திற்கு செவ்வாய்க்கிழமை சென்றாா். அங்குள்ள கிணற்றில் நண்பா்கள் குளித்துக் கொண்டிருந்ததை வேடிக்கை பாா்த்துக்கொண்டிருந்த சக்தி சுரேஷ் எதிா்பாராதவிதமாக தவறி விழுந்தாா். இதில் அவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

இது குறித்து பெரியகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

சிம்பு - 48 படப்பிடிப்பு எப்போது?

திமிரும் தன்னடக்கமும்...!

வார இறுதி நாட்கள் - மெட்ரோ அறிவித்த சூப்பர் ஆஃபர்

மருத்துவ கடைநிலை ஊழியர்களுக்கு 3 விதமான பணிநேரங்கள்: மக்கள் நல்வாழ்வுத் துறை

SCROLL FOR NEXT