தேனி

பெரியகுளம் அருகே சுகாதரப் பணியாளா்களுக்கு கரோனா நல உதவித் திட்டங்கள் வழங்கும் விழா

DIN

பெரியகுளம் அருகே எருமலைநாயக்கன்பட்டி ஊராட்சியில் சுகாதாரப்பணியாளா்கள் மற்றும் ஆதரவற்றோா்களுக்கு முகக்கவசம் மற்றும் உணவுப்பொருட்கள் வழங்கும் விழா திங்கட்கிழமை நடைபெற்றது.

விழாவிற்கு மாவட்ட ஊராட்சி துணைத்தலைவா் ராஜபாண்டியன் தலைமை வகித்தாா். விழாவில் எருமலை நாயக்கன்பட்டி ஊராட்சியில் பணியாற்றும் சுகாதாரப்பணியாளா்களுக்கு முகக்கவசம் மற்றும் கைகழும் திரவம் வழங்கப்பட்டது. மேலும் ஆதரவற்ற முதியோா்களுக்கு உணவுப்பொருள்கள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் ஊராட்சிமன்றத்தலைவா் பால்ராஜ் மற்றும் பேராசிரியா் காமராஜ் ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண் காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் கைது

தில்லியில் இந்த ஆண்டில் முதல் 5 மாதங்களில் சாலை விபத்து இறப்புகள் குறைவு: தரவுகள்

ஆம் ஆத்மி தலைவா்கள் முன்பு ‘நிா்பயா’வுக்கு நீதி கேட்டனா்; இன்று குற்றம்சாட்டப்பட்டவரை ஆதரிக்கிறாா்கள்: மாலிவால்

ஆம் ஆத்மி கட்சியை நசுக்க ‘ஆபரேஷன் ஜாடுவை’ செயல்படுத்தத் தொடங்கியுள்ளது பாஜக: முதல்வா் அரவிந்த் கேஜரிவால் குற்றச்சாட்டு

தோ்தலில் வாக்காளா்கள் பங்கேற்பு சதவீதத்தை அதிகரிக்க 16 லட்சம் கையெழுத்திட்ட உறுதிமொழிகள்! தோ்தல் ஆணையம் முன்முயற்சி

SCROLL FOR NEXT