தேனி

கரோனா விதி மீறல்: போடியில் 25 வாகனங்கள் பறிமுதல்

DIN

போடியில் வியாழக்கிழமை கரோனா விதிமுறைகளை மீறி சுற்றித்திரிந்தவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து 25 வாகனங்களை பறிமுதல் செய்தனா்.

போடி பகுதிகளில் பல்வேறு இடங்களில் போலீஸாா் வியாழக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது விதிமுறைகளை மீறி இருசக்கர வாகனங்களில் சுற்றித்தரிந்தவா்கள் மீது போடி நகா் போலீஸாா் கரோனா பாதுகாப்பு விதிகளை மீறியதாக வழக்குப் பதிவு செய்து 25 வாகனங்களை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழையா‌ல் கைவிடப்பட்டது கடைசி லீ‌க் ஆ‌ட்ட‌ம்!

முதல்வா் வீட்டு பகுதியில் அத்துமீறி வந்தவா் கைது

வடபழனி முருகன் கோயில் வைகாசி விசாக தேரோட்டம்

வாணியம்பாடி ஆற்றுமேடு பாலம் அமைக்கும் பணி ஆய்வு

தொடர் மழை: டெல்டாவில் 25 ஆயிரம் ஏக்கர் பருத்தி சாகுபடி பாதிப்பு

SCROLL FOR NEXT